கோத்தா ஒரு போர்க் குற்றவாளி – தேர்தலில் இடமில்லை என்கிறார் மகிந்தவின் சகா
கோட்டாபய ராஜபக்ஷவை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் என்று கூறுவதற்கு வெட்கப்படுகின்றோம். அவர் ஒரு போர்க்குற்றவாளி. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படியான அவரை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்க மஹிந்த ராஜபக்ஷ விரும்பமாட்டார். நாமும் அவர் வேட்பாளராகக் களமிறங்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவான – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ‘யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் காலைக்கதிர்’ … Continue reading கோத்தா ஒரு போர்க் குற்றவாளி – தேர்தலில் இடமில்லை என்கிறார் மகிந்தவின் சகா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed